26.10.24 அமைப்பின் கொள்கைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்க விதிகள், தேர்தல் முறை. நிதி ஏற்பு கொள்கைகள் ஆகியவற்றை பற்றி பேசி முடிவெடுத்த்தோம் அம்மாபாளையத்தில் அறிமுகம் முனை இல்லம், அம்மாபாளையம் முனை பெயற்பலகை திறப்பு:[…]
எங்கள் செயல்பாடுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள்: பெருந்தலையூர் வெற்றிவிழா: https://www.jeyamohan.in/202892/ ஜனநாயக மதிப்புயர்வு விழா ஜெயமோகன் உரை காணொளி: https://youtu.be/esCGh7wBf_E?feature=shared காந்தியை தெருக்களில் சந்தித்தல்: https://www.jeyamohan.in/210741/ ஆறு லட்சம் காலடிகள் விழா: https://www.jeyamohan.in/211546/ ஜனநாயக சோதனை[…]
நன்கொடை அளித்தோர் வ. எண் தேதி பெயர், ஊர் நன்கொடை 1 28.10.2024 பாலு, கோவை ரூ. 10,000 2 19.12.2024 ரஜேஷ் நாராயணன், பெங்களூரு ரூ. 36,000 3 19.12.2024 சிவகுமார்,[…]
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூக பணி துறையுடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். முனையின் செயல்திட்டத்திற்கு இணங்க இணைந்து செயல்பட இருக்கிறோம். 10.07.2025